Sunday, June 27, 2010

உனக்கான என் கவிதை....

எத்தனை மரங்களை அழித்திருப்பார்கள்,
உனக்கான கவிதை எழுத முயன்று,
தோற்றுப் போய் நான் கிழித்த காகிதங்களுக்காக !!
..
..
இயற்கையை காப்பாற்ற ஒப்புக் கொள்கிறேன் நான்,
..
எத்தனை முறை முயன்றும்,
உன்னை விட சிறப்பான ஒரு கவிதையை,
படைக்க முடியவில்லை என்னால்.....!!!