எனக்கும் என்னவளுக்கும்,
அம்மி மிதித்து ,
அருந்ததி பார்த்து,
அக்கினி சாட்சியாய் நடந்தால் தான் திருமணமா ??
..
..
எங்களுக்குள் இரண்டாம் திருமணம் பற்றி,
இன்று எதற்கு யோசனை...!!!
IT'S NOT THAT NO ONE CAN UNDERSTAND LOVE...... EVERYONE CAN, BUT FEW PEOPLE DON'T WISH T0.......
No comments:
Post a Comment