Sunday, June 27, 2010

திருமணம்..

எனக்கும் என்னவளுக்கும்,
அம்மி மிதித்து ,
அருந்ததி பார்த்து,
அக்கினி சாட்சியாய் நடந்தால் தான் திருமணமா ??
..
..
எங்களுக்குள் இரண்டாம் திருமணம் பற்றி,
இன்று எதற்கு யோசனை...!!!

No comments: