Friday, January 1, 2010

நான்!! நீ!! நாம்???

நீ எனக்காக செலவு செய்த ஒவ்வொரு நிமிடமும் ,
நீ என்னுடன் பயணித்த ஒவ்வொரு பயணமும்,
நீ எனக்காக பேசிய ஒவ்வொரு வார்த்தையும்,
நீ எனக்காக வாங்கிய ஒவ்வொரு பொருளும்,

நீ எனக்கானவள் என்று என்னுள் உரக்கக் கூறியது.....

ஆனால்,

நீ எனக்காக இன்று பார்த்திருக்கும் பெண் மட்டும்,

......................!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னுள் ஒரு ஊமை உறைந்து போனான்.........!!!!!

1 comment:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Dai.. Correcta sollu.. Ava unakku ponnu paarthaalla, illa avalukku vera mapillai paathuttangala?

Karpanai sirappu, Nanba.. Good..