Thursday, September 25, 2008

என்னவள் கண்கள்....


செய்தித்தாளின் முதல் பக்கத்தில் கண்டேன்......
ஒரு மின்னலின் ஒளியில் இருந்து ஊருக்கே மின்சாரம் தயாரிக்க முடியுமாம்......

அசந்து விட்டேன் நான்......

என்னவளே நீ நேற்று பார்த்த பார்வையில் இந்த உலகுக்கே மின்சாரம் கிடைக்குமே என்று......

2 comments:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Machi edhukkum aarkadu veerasamy kitta solli vaida indha mattera... ippo illattiyum 2011-la udhavum...

venkatx5 said...

எங்க இருந்து எல்லாம் கிளம்புறீங்க?
கவிதை நிஜமாவே நல்லா இருக்கு மச்சி..